sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மார் 23, 2018 09:14 AM

Google News

ADDED : மார் 23, 2018 09:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே

என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

(குலசேகராழ்வார் பாடிய பாசுரம்)

பொருள்: நிலையான புகழ் மிக்க கோசலையின் மணிவயிற்றில் அவதரித்தவனே! தென்திசையிலுள்ள இலங்கை மன்னன் ராவணனின் தலைகளை வீழ்த்தியவனே! சிவந்த பொன்னாலான, பெரிய கோட்டைகள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் அருள்புரியும் கரியமாணிக்கமே! அமுதமாக எனக்கு இனிமை சேர்ப்பவனே! ரகு குலத்தில் அவதரித்தவனே! துயில்வாயாக.






      Dinamalar
      Follow us