
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யராம்பம் கரிஷ்யாமி: சித்திர் பவதுமே ஸதா!!
பொருள்: சரஸ்வதி தேவியே! வேண்டிய வரங்களைத் தருபவளே! உனக்கு நமஸ்காரம்! இப்போது நான் கல்வி, கலைகளை படிக்கத் துவங்குகிறேன். எனக்கு எப்போதும் வெற்றியைத் தந்தருள வேண்டும்.

