
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாணீம் ஜிதஸுகவாணீ மளிகுல
வேணீம் பவாம் புதித்ரோணீம்!
வீணாஸுக ஸிஸுபாணீம்
நதகீர் வாணீம் நமாமி ஸர்வாணீம்!!
(அம்பா நவமணிமாலை ஸ்லோகம்)
பொருள்: வேத வடிவானவளே! சொல்லில் கிளி போன்றவளே! கருவண்டுக் கூட்டம் போல் ஜடை உடையவளே! சம்சாரக் கடலைக் கடக்கும் தோணி போன்றவளே! வீணை, கிளியை கையில் ஏந்தியவளே! சரஸ்வதியால் துதிக்கப்படுபவளே! பரமசிவனின் பத்தினியே! உன்னை வணங்குகிறேன்.

