
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய
ஸ்பர்சனம் பாப நாசனம்
அகோர பாப ஸம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்
பொருள்: வில்வ மரத்தைத் தரிசிப்பதும், கைகளால் தொடுவதும் பாவங்களைப் போக்கும். ஒரு வில்வ இலையைக் கொண்டு சிவனை வழிபட்டால், கொடிய தீவினை நம்மை விட்டு விலகும்.