
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகீ தனய துக்கத வாக்நே
ராதிகா ரமண ரம்யஸு மூர்த்தே!
துக்க மோசன தயார்ணவ நாத
ஸ்ரீபதே ஸமய துக்கம ஸேஷம்!!
பொருள்: தேவகியின் புதல்வனே! துக்கத்தைப் போக்கும் காட்டுத் தீயே! ராதையின் மனம் கவர்ந்தவனே! அழகே வடிவானவனே! துன்பம் தீர்ப்பவனே! கருணைக் கடலே! லட்சுமியின் கணவனே! எல்லாத் துன்பத்தையும் போக்கியருள்வாயாக.
குறிப்பு: ஆதிசங்கரர் பாடிய துக்கமோசக ஸ்ரீமத் அச்யுதாஷ்டகத்தில் உள்ள ஸ்லோகம்