sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்!

/

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஆக 04, 2015 11:39 AM

Google News

ADDED : ஆக 04, 2015 11:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்பத்ருமம் ப்ரணமதாம் கமலாருணாபம்

ஸ்கந்தம் புஜத்வயமனாமயமேக வக்த்ரம்!

காத்யாயனீ ப்ரியஸுதம் கடிபத்தவாமம்

கௌபீன தண்ட தரதக்ஷிண ஹஸ்தமீடே!!

பொருள்: கற்பக மரம் போல கேட்ட வரம் தருபவரே! செந்தாமரை போல பிரகாசம் கொண்டவரே! இரு கைகளாலும் அருள்பவரே! அண்டியவர்களின் துன்பம் தீர்ப்பவரே! காத்யாயினி தேவியின் பிரியமான புத்திரரே! இடுப்பில் இடக்கையை உடையவரே!

கவுபீனம் என்னும் கோவணத்தை அணிந்தவரே! வலக்கையில் தண்டாயுதம் தாங்கியவரே! கந்தப் பெருமானே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: இது பழநியாண்டவர் தியான ஸ்லோகம்






      Dinamalar
      Follow us