sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடியது

/

திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடியது

திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடியது

திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடியது


ADDED : நவ 13, 2013 02:41 PM

Google News

ADDED : நவ 13, 2013 02:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடையானே நின்றனை உள்கி

உள்ளம் உருகும் பெருங்காதல்

உடையார் உடையாய்! நின்பாதம்

சேரக் கண்டிங்கு ஊர்நாயின்

கடையானேன் நெஞ்சுருகாதேன்

கல்லா மனத்தேன் கசியாதேன்

முடையார் புழுக்கூடு இதுகாத்திங்கு

இருப்பதாக முடித்தாயே.

பொருள்: எல்லா உயிர்களையும் அடிமையாகக் கொண்ட சிவபெருமானே! உன்னை நினைத்து உள்ளம் உருகி, பெரும் அன்பு கொண்டவர்கள், உன் திருவடிகளை அடைகின்றனர். அதைக் கண்கூடாகக் கண்டும் கூட, நாயினும் கீழோனாகிய எனது மனம் உருகவில்லை. அறியாமையில் இருக்கும் என்மனம் கசிந்து உன்னை வணங்கவில்லை. நாற்றம் கொண்ட புழுக்களின் இருப்பிடமான இந்த உடலைப் பேணுவதில், நாட்டம் கொண்டவனாகவே இன்னும் இருக்கிறேன்.






      Dinamalar
      Follow us