நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோப கிருது தன்னில் தொல்லுலகெல்லாம் செழிக்கும்
கோப மகன்று குணம் பெருகும்- சோபனங்கள்
உண்டாகும் மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகும் என்றே யுரை.
பழமையான இந்த உலகம் செழிக்கும். பொறாமை, கோபம், ஆணவம் நீங்கி நற்பண்புகள் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மழை பெய்யும். மகிழ்ச்சியுடன் மக்கள் வாழ்வர்.

