sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கோபம் கொண்ட அத்தைகள்

/

கோபம் கொண்ட அத்தைகள்

கோபம் கொண்ட அத்தைகள்

கோபம் கொண்ட அத்தைகள்


ADDED : ஏப் 01, 2018 04:34 PM

Google News

ADDED : ஏப் 01, 2018 04:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணன் தன் தாய்மாமனான கம்சனைக் கொன்றான். இதனால், கோபம் கொண்ட கண்ணனின் அத்தைகளான அஸ்தி, பிரஸ்தி இருவரும் கோபம் கொண்டனர். தங்களின் தந்தையான ஜராசந்தனைக் கண்ணனுக்கு எதிராகத் துாண்டி விட்டனர். ஜராசந்தன் கண்ணன் ஆட்சி செய்த மதுரா நகரின் மீது 17 முறை படையெடுத்து தோல்வியடைந்தான். இறுதியில் 18 ம் முறை மதுராவை கைப்பற்றினான். இதன்பின் கண்ணனின் தலைமையில் பலராமன் உள்ளிட்ட யாதவர்கள் ரைவதகூடம் என்னும் மலையை அடைந்தனர். துவாரகை என்னும் புதிய நகரை நிர்மாணித்தனர். இங்குள்ள கோயிலில் உள்ள கண்ணன் 'துவாரகாநாத்' என அழைக்கப்படுகிறார். துவாரகா என்பதற்கு 'மோட்சத்தின் வாசல்' என்பது பொருள்.






      Dinamalar
      Follow us