sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கோபத்தை குடித்தவர்

/

கோபத்தை குடித்தவர்

கோபத்தை குடித்தவர்

கோபத்தை குடித்தவர்


ADDED : ஜன 23, 2025 11:10 AM

Google News

ADDED : ஜன 23, 2025 11:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து, தேவர்களைக் காக்கும் பொறுப்பை காளியிடம் ஒப்படைத்தார் சிவன்.

கோர வடிவெடுத்த காளி, அசுரனைக் கொன்றாள். ஆனாலும் அவளின் ஆவேசம் அடங்கவில்லை. உயிர்கள் அனைத்தும் காளியைக் கண்டு அஞ்சின. அப்போது சிவன் கட்டளைப்படி, மாய பாலகன் ஒருவன் காளியின் முன் தோன்றி பசியால் அழுதான். அதைக் கேட்ட காளிக்கு தாய்மை குணம் மலர்ந்தது. மார்போடு அணைத்துப் பாலுாட்டினாள்.

தாய்ப்பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்துக் குடித்தது அக்குழந்தை. சாந்தம் அடைந்தாள் காளி. அக்குழந்தையே வளர்ந்து 'க்ஷேத்திர பாலகர்' எனப் பெயர் பெற்று காவல் தெய்வமாக திகழ்கிறது.






      Dinamalar
      Follow us