sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பூக்களை பறிக்காதீர்

/

பூக்களை பறிக்காதீர்

பூக்களை பறிக்காதீர்

பூக்களை பறிக்காதீர்


ADDED : ஜூன் 12, 2025 11:40 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருமுறை பக்தை பூக்கூடையுடன் திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமத்திற்கு வந்தார். பூக்களின் நறுமணம் காற்றில் பரவியதால் அங்கிருந்த அனைவரும் மகிழ்ந்தனர். பெருமையுடன் நின்றிருந்த அவரிடம், 'பூக்களை எங்கு பறித்தாய்' எனக் கேட்டார் ரமணர்.

'ஆஸ்ரமத்திற்கு வரும் வழியில் உள்ள பூச்செடிகளில் பறித்தேன்' என்றார். 'செடியில் பூக்கள் எப்படி காட்சியளித்தன' எனக் கேட்டார். அவர், 'கொள்ளை அழகு' என்றார்.

'நீ மட்டும் பூக்களை பார்த்து மகிழ்ந்தாயே... உன்னைப் போல மற்றவரும் மகிழ வேண்டாமா... செடியில் உள்ள பூக்களை பார்ப்பதற்கு எனக்கு பிடிக்கும். செடியில் பூவே இல்லாமல் அத்தனையும் இப்படி பறிப்பது கூடாது'' என்றார் ரமணர். இந்த உபதேசத்திற்கு பின் பூக்களை ரசிப்பதோடு சரி. பறிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார் அந்த பெண். -

--லட்சுமி பாலசுப்ரமணியன்






      Dinamalar
      Follow us