sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

திருப்பல்லாண்டு பாடியவர்

/

திருப்பல்லாண்டு பாடியவர்

திருப்பல்லாண்டு பாடியவர்

திருப்பல்லாண்டு பாடியவர்


ADDED : ஜூலை 25, 2025 08:20 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 08:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டிய மன்னரின் முன்னிலையில் நடந்த பரதத்துவ நிர்ணய போட்டியில் (கடவுள் யார்) மகாவிஷ்ணுவே பரம்பொருள் என நிரூபித்து பொற்கிழி பெற்றார். கருட வாகனத்தில் காட்சியளித்து பரிசு கிடைக்கச் செய்தார் மகாவிஷ்ணு.

அங்கு கூடியிருந்தவர்கள் மகாவிஷ்ணுவை தரிசித்தனர். மக்களின் கண் பட்டதால் ஆபத்து நேருமோ என பெரியாழ்வார் வருந்தி 'திருப்பல்லாண்டு' பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சி, 'நீரே பக்தியில் பெரியவர்' என வாழ்த்தினார். அது வரையில் 'விட்டுசித்தன்' (விஷ்ணு சித்தர்) எனப்பட்ட இவர், 'பெரியாழ்வார்' என பெயர் பெற்றார். இந்தப் பல்லாண்டுப் பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் தினமும் காலையில் பாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us