sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஆணவம் அகன்றது

/

ஆணவம் அகன்றது

ஆணவம் அகன்றது

ஆணவம் அகன்றது


ADDED : நவ 17, 2017 10:39 AM

Google News

ADDED : நவ 17, 2017 10:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தன்னை ஏமாற்ற முடியாது என ஆணவம் கொண்டிருந்தான் திருடன் ஒருவன். ஒருநாள் கொள்ளையடித்து விட்டு வந்த அவன், களைத்து போயிருந்தான். வழியில் தென்பட்ட, குளக்கரையில் நின்றான். திருடனை அடிக்கடி காட்டுப் பாதையில், நோட்டமிட்ட சிறுவன் ஒருவன், குளத்தில் ஏதோ தேடுவது போல நடித்தான்.

திருடன், “தம்பி....என்ன தேடுகிறாய்?” என கேட்டான்.

''என் புது மோதிரம் நீரில் விழுந்து விட்டது” என்று அழுதான். அதை நம்பிய திருடன், அபகரிக்க திட்டமிட்டான்.

“தம்பி... கவலைப்படாதே! நானே தேடி தருகிறேன்” என்று சொல்லி, தன்னிடம் உள்ள நகை பொட்டலத்தை சிறுவனிடம் கொடுத்து விட்டு, தேட ஆரம்பித்தான். கண் சிமிட்டும் நேரத்திற்குள் சிறுவன் காட்டுக்குள் ஓடி மறைந்தான்.

எங்கு தேடியும் சிறுவனைக் காணவில்லை.

'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' என்பதை உணர்ந்த திருடனின் ஆணவம் மறைந்தது.






      Dinamalar
      Follow us