sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

"அவனுக்கு' அம்மா!

/

"அவனுக்கு' அம்மா!

"அவனுக்கு' அம்மா!

"அவனுக்கு' அம்மா!


ADDED : பிப் 25, 2014 05:07 PM

Google News

ADDED : பிப் 25, 2014 05:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் தேவாதிராஜ பெருமாளுக்கு நடாத்தூர் ஆச்சாரியார் என்ற பக்தர் தினமும் பசும்பால் நிவேதனம் செய்வார். பாலை நன்றாகக் காய்ச்சி, ஆறவைத்து, இளஞ்சூடாக இருக்கும்போது, பரிமள திரவியங்களான குங்குமப்பூ, கற்கண்டு சேர்த்து பூஜிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

குழந்தைக்கு என்ன தான் கடும்பசி என்றாலும், அம்மா பால் புகட்டும் போது, சூடு தணிந்த பிறகே கொடுப்பாள். அதுபோல, இந்த அடியவர் நிவேதனம் செய்ததால், அன்பின் மிகுதி காரணமாக, பெருமாளே அவரைப் பார்த்து 'அம்மா!' என்று அழைத்தார். அதனால் நடாத்தூர் ஆச்சாரியாருக்கு நடாத்தூர் அம்மாள் என்ற பெயர் நிலைத்து விட்டது. இறைவனே என்றாலும் கூட, அவனுக்கும் இளஞ்சூடாக பதார்த்தங்களைப் படைப்பதே முறையாகும்.






      Dinamalar
      Follow us