sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அருளாளர் வாழ்வினிலே... - கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்!!

/

அருளாளர் வாழ்வினிலே... - கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்!!

அருளாளர் வாழ்வினிலே... - கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்!!

அருளாளர் வாழ்வினிலே... - கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்!!


ADDED : மே 19, 2019 08:16 AM

Google News

ADDED : மே 19, 2019 08:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம பக்தரான தியாகராஜ சுவாமி வறுமையில் வாடினார். இதையறிந்த தஞ்சை மன்னர் சரபோஜி பொற்காசுகளை சன்மானமாக அனுப்பியதோடு, அரண்மனைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். விஷயம் அறிந்த தியாகராஜர், 'நிதி சால சுகமா?' என்னும் கீர்த்தனை பாடினார். 'ராமன் என்னும் நிரந்தர சுகம்' இருக்கும் போது பொற்காசுகள் எதற்கு? என்னும் பொருளில் அப்பாடல் இருந்தது. தேடி வந்த பணத்தை ஏற்காத தியாகராஜர் மீது அவரது சகோதரருக்கு கோபம் வந்தது. தியாகராஜர் பூஜிக்கும் ராமர் சிலையை ஆற்றில் வீசினார். மனம் வருந்திய தியாகராஜரின் கனவில் தோன்றிய ராமர், சிலை இருக்கும் இடத்தை தெரிவித்தார். குறிப்பிட்ட இடத்தில் சிலையை கண்டெடுத்த தியாகராஜர், 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ராமனை' என சொல்லி மகிழ்ந்தார்.






      Dinamalar
      Follow us