sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

நம்பிக்கையை நெஞ்சில் வை!

/

நம்பிக்கையை நெஞ்சில் வை!

நம்பிக்கையை நெஞ்சில் வை!

நம்பிக்கையை நெஞ்சில் வை!


ADDED : ஜன 17, 2018 03:58 PM

Google News

ADDED : ஜன 17, 2018 03:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளவரசன் ஒருவன் வேட்டைக்கு வந்த இடத்தில், ஒரு வேடனின் குடிசைக்கு சென்றான். அங்கு இரண்டு குட்டி யானைகளை சங்கிலியிலும், பெரிய யானைகளை கயிற்றிலும் கட்டியிருக்க கண்டான்.

''பெரிய யானையை கயிற்றில் கட்டியிருக்கிறாயே? அறுத்து கொண்டு ஓடி விடாதா....' என்றான் இளவரசன்.

வேடன் அவனிடம், ''இளவரசே... கயிற்றில் கட்டியிருக்கும் இவை, குட்டியாக இருந்த போது சங்கிலியால் தான் பிணைக்கப்பட்டிருந்தன. இப்போது அவற்றுக்கு தேவையான உணவை நானே கொடுக்கிறேன். என்னிடம் பழகியும் விட்டதால், வேறிடம் போய் என்ன ஆகப் போகிறது என்று நம்பிக்கை இழந்து விட்டன. இனி ஓட முயற்சிக்காது,' என்றான்.

இந்த யானைகள் போல, மனிதன் நம்பிக்கை இழக்க கூடாது. விடாமுயற்சி இருந்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும்.






      Dinamalar
      Follow us