sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கேளுங்க குழந்தைகளே!

/

கேளுங்க குழந்தைகளே!

கேளுங்க குழந்தைகளே!

கேளுங்க குழந்தைகளே!


ADDED : செப் 24, 2013 01:03 PM

Google News

ADDED : செப் 24, 2013 01:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணர் 'பன்றி' எனப்படும் வராக அவதாரமாக தோன்றினார். ஒரு அரக்கனால் மறைத்து வைக்கப்பட்ட பூமிப்பந்தை தன் மூக்கில் சுழலவிட்டு எடுத்து வந்தார். பூமியின் அதிபதியான பூமாதேவி இதற்காக நன்றி கூறினாள். ''சுவாமி! நீங்கள் இப்போது எனக்கு காட்சி தந்து காப்பாற்றியது போல, பூமியான என் மீது வசிக்கும் மனிதர்கள் கஷ்டப்படும் போதும் காட்சி தந்து காப்பாற்றுவீர்களா!'' என்றாள்.

அதற்கு பதிலளித்த வராகர், ''நிச்சயமாக! நல்ல மனம், உடம்பில் பலம் இதெல்லாம் இருக்கிற போதே, என் பெயர்களை பக்தியுடன் உரக்கச் சொல்லி யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களுக்கு காட்சி அளிப்பேன்,'' என்றார்.

உடம்பில் பலம் இருக்கும் வயது இளவயது தான். எனவே, குழந்தைகள், இன்றுமுதலே கடவுளின் பெயர்களைச் சொல்லி வணங்க வேண்டும். பெரியவர்களும் அவ்வாறு சொல்ல அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us