sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சாபம்

சாபம்

சாபம்


ADDED : ஜூலை 12, 2024 09:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 09:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுபக்கிரகமான சந்திரன் தன் சாபம் தீர தஞ்சை மாவட்டம் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் வழிபட்டார். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோமா...

தட்சன் என்பவரின் 27 மகள்களும் சந்திரனின் அழகில் மயங்கி அவரைத் திருமணம் செய்தனர். அவர்களில் கார்த்திகை, ரோகிணி என்னும் இருவர் மீது மட்டும் சந்திரன் அன்பு செலுத்தினார். இதனால் வருத்தமடைந்த மற்ற 25 பெண்களும் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர்.

ஆத்திரப்பட்ட அவர், அழகு அழியட்டும் என மருமகனைச் சபித்தார். சாபம் தீர பூலோகம் வந்து திங்களூர் கைலாசநாதரை வழிபட்டார் சந்திரன். அழகு நிலையற்றது என அவருக்கு உணர்த்தும் விதமாக 15 நாள் வளரவும், 15 நாள் தேயவும் வேண்டும் என சாபத்தைக் குறைத்தார் கைலாசநாதர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us