sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சத்தியம் தவறாதவர்

/

சத்தியம் தவறாதவர்

சத்தியம் தவறாதவர்

சத்தியம் தவறாதவர்


ADDED : ஜன 26, 2022 05:04 PM

Google News

ADDED : ஜன 26, 2022 05:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கங்காதேவியின் மகனான பீஷ்மர் தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் அரண்மனையில் நடந்த சுயம்வரத்தில் பங்கேற்றார்.

காசிராஜனுக்கு அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்னும் மகள்கள் இருந்தனர். அவர்கள் மூவரையும் தம்பிக்கு மணம் முடிக்க வலுக்கட்டாயமாக தேரில் ஏற்றிச் சென்றார் பீஷ்மர்.

அவர்களில் அம்பை சாலுவ தேசத்து மன்னரான பிரம்மதத்தனை விரும்புவதாகவும், தன்னை அங்கே அனுப்பும்படியும் வேண்டினாள். பீஷ்மரும் சம்மதித்தார். ஆனால் மாற்றானால் கடத்தப்பட்ட அம்பையை ஏற்க மறுத்தான் பிரம்மதத்தன். வேறுவழியின்றி அம்பை தன்னை மணக்குமாறு பீஷ்மரிடம் வேண்டினாள். அவரோ தன் தந்தையின் நலன் கருதி திருமணமே செய்ய மாட்டேன் என சத்தியம் செய்திருப்பவர். எனவே திருமணம் செய்ய மறுத்தார். அவள் பீஷ்மரின் குருநாதரான பரசுராமரின் உதவியை நாடிச் சென்றாள். அவளை திருமணம் செய்யுமாறு பீஷ்மரைக் கேட்டுக் கொண்டார் பரசுராமர். அதையும் மறுத்தார் பீஷ்மர். கோபம் கொண்ட பரசுராமர் சீடனுடன் போருக்குச் சென்றார். பீஷ்மரோ குருவையே தோற்கடித்தார். பீஷ்மரின் பிரம்மச்சரிய விரதத்தின் மகிமையை அறிந்து பரசுராமர் வியந்தார்.

குருவே சொன்னாலும் சத்தியத்தில் இருந்து தவறக் கூடாது என்பதற்கு இந்த நிகழ்ச்சி உதாரணம்.






      Dinamalar
      Follow us