sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

விதியை மாற்ற முடியுமா

/

விதியை மாற்ற முடியுமா

விதியை மாற்ற முடியுமா

விதியை மாற்ற முடியுமா


ADDED : அக் 14, 2020 09:18 AM

Google News

ADDED : அக் 14, 2020 09:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விடாமுயற்சியால் கெடுதலான விதியையும் மாற்ற முடியும்.

* உழைப்பவன் வருந்தினால் உலகம் அழிந்து விடும்.

* நன்கு கற்றவர்களிடமும் அறியாமை இருக்கும்.

* சொல்வது எளிது. அதை பின்பற்றுவது கடினம்.

* முடியாத செயலையும் முடிப்பவர் பெரியோர். முடியாது என்பவர் சிறியோர்.

* ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் அழிந்து விடும்.

* அன்பு இருந்தால் தான் உயிருள்ளதாக பொருள். இல்லாவிட்டால் வெறும் எலும்பும், தோலும்தான்.

* பணிவும், இன்சொல்லுமே ஒருவனுக்கு அழகைத் தரும்.

* மனதால் தவறு செய்ய நினைப்பதும் கூட தீமையானது.

* திருடி சேர்த்த பணம் வளர்வது போல் இருந்தாலும் முடிவில் அழியும்.

* ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வு பெறுவர்.

* மனதில் குற்றம் இல்லாமல் வாழ்வதே சிறந்த அறம்.

* இல்லாதவர்க்கு தருவதே சிறந்த கொடை.

* முயற்சி இருப்பவனிடம் செல்வம் பெருகும்.

* பெரியவர்களுக்கு தீங்கு செய்தவர்கள் தப்பிக்க முடியாது.

* அருள் ஒன்றே செல்வங்களில் சிறந்த செல்வம்.

* பொருள் இல்லாதவருக்கு உலக வாழ்வு துன்பம் தரும்.

* அருள் இல்லாதவருக்கு வானுலக வாழ்வு கிடைக்காது.

* பொருள் இழந்தவர்களும் ஒருநாள் பொருள் வளம் அடைவார்கள்.

* தெய்வத்தின் அருளால் கைகூடாமல் போனாலும் செய்யும் முயற்சி கூலிதரும்.

* குறைவாக உண்பவரிடம் இன்பம் நீங்காமல் நிற்கும்.

* அதிகமாக உண்பவரிடம் நோய் நிலைத்து நிற்கும்.

விளக்குகிறார் திருவள்ளுவர்






      Dinamalar
      Follow us