sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சொல்லையும் செயலையும் ஒன்றுபடுத்து

/

சொல்லையும் செயலையும் ஒன்றுபடுத்து

சொல்லையும் செயலையும் ஒன்றுபடுத்து

சொல்லையும் செயலையும் ஒன்றுபடுத்து


ADDED : பிப் 18, 2020 03:43 PM

Google News

ADDED : பிப் 18, 2020 03:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக செயல்படாமல் சொல்லையும், செயலையும் ஒன்றுபடுத்து.

* பலன் எதிர்பார்த்து அன்பு செலுத்தக் கூடாது. கைமாறு கருதாத அன்பே துாய்மையானது.

* நிழல் போல் மனிதனைத் தொடரும் ஆணவத்தை விட்டு விலகு.

* அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அது போல ஆசையற்ற ஞானிகள் மீண்டும் பிறப்பதில்லை.

* கண்ணிரண்டும் மனதில் இருப்பதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்.

* அறிவால் ஆராய்ச்சி செய்பவன் கடவுளை அறிய முடியாது.

* கடவுள் ஒருவரே சத்தியப் பொருள். மற்ற அனைத்தும் பொய்யே.

* கடவுளின் அருள் இல்லாவிட்டால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது.

* கடவுளின் திருநாமத்திற்கு சக்தி அதிகம். அதை ஜபிப்பதற்குரிய தகுதி துாயபக்தி.

* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிப்பவன் சமநிலை இழப்பதில்லை.

* விவேகம், வைராக்கியம் இல்லாதவன் ஆன்மிக வாழ்வில் முன்னேற முடியாது.

* யாருக்கும் துரோகம் செய்யாதே. மனசாட்சிக்கு மதிப்பளிப்பவன் ஒருபோதும் நிம்மதி இழப்பதில்லை.

* கடவுளைச் சரணடைந்தால் பலவீனமான எண்ணத்தில் இருந்து விடுபடுவாய்.

சொல்கிறார் ராமகிருஷ்ணர்






      Dinamalar
      Follow us