sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வேண்டாமே பேராசை

/

வேண்டாமே பேராசை

வேண்டாமே பேராசை

வேண்டாமே பேராசை


ADDED : நவ 27, 2020 04:44 PM

Google News

ADDED : நவ 27, 2020 04:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பேராசையால் நற்குணம் நம்மை விட்டு விலகும்.

* பொறுமையைக் கடைபிடிப்பவனே சிறந்த மனிதன்.

* அடக்கமுடன் வாழ்ந்தால் மறுபிறவியிலும் நன்மை கிடைக்கும்.

* பாவத்திற்கான தண்டனை பெறாமல் சொர்க்கம் செல்ல முடியாது.

* முன்யோசனையுடன் பேசினால் மதிப்பு உயரும்.

* தன்னுயிர் போல எல்லா உயிரையும் நேசியுங்கள்.

* கோபம் அன்பை அழிக்கும். பொறாமை அனைத்தையும் அழிக்கும்.

* இகழ்ந்து பேசினாலும் கோபம் கொள்ளாதவரே அறிவாளி.

* பாவச்செயல்கள் துன்பத்தை தரும்.

* மனத்துாய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.

* புல்லில் விழும் பனி போல வாழ்க்கை நிலையற்றது.

* உண்மை பேசுபவன் பெற்ற தாய் போல நம்பத் தகுந்தவன்.

* செய்த தவறை ஒத்துக் கொள்வதால் மனச்சுமை தீரும்.

* ஏமாற்றுதல் என்பது சிறிய முள்; அதை அகற்றுவது கடினம்.

* மவுனமாக இருக்கப் பழகினால் மனம் கலங்காத நிலை பெறும்.

* நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்லறிவு வராது. நல்ல அறிவின்றி ஒழுக்கம் வாய்க்காது.

* அகிம்சையே அனைத்திலும் மேலான தர்மம்.

எச்சரிக்கிறார் மகாவீரர்






      Dinamalar
      Follow us