sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நாத்திகரோடு உறவாடாதே

/

நாத்திகரோடு உறவாடாதே

நாத்திகரோடு உறவாடாதே

நாத்திகரோடு உறவாடாதே


ADDED : ஏப் 22, 2021 04:40 PM

Google News

ADDED : ஏப் 22, 2021 04:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்.21 - ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்

* நாத்திகர்கள், கொடுமையாளர்களுடன் நட்போ, உறவோ கூடாது.

* கடலில் சங்கமிக்கும் ஆறுகள் போல பக்தர்கள் கடவுளுடன் ஐக்கியம் அடைவர்.

* எங்கிருந்தாலும் கடவுளின் கண்களில் இருந்து யாரும் தப்ப முடியாது.

* நல்ல குருநாதரை சரணடைந்தால் நம் வாழ்வு சிறக்கும்.

* உண்மையான பக்தர்களின் வீட்டில் பற்றாக்குறை என்பதே இருக்காது.

* அறிவை மறைக்கும் அறியாமை என்னும் திரையை கிழித்தெறியுங்கள்.

* அகந்தையை அகற்றினால் கடவுளின் அருள் கிடைக்கும்.

* குருநாதரின் கருணை என்னும் மருந்து அறியாமையைப் போக்கும்.

* கடவுள் நம்பிக்கையை விட குருபக்தியே மேலானது.

* கடவுளை முழுமையாக சரணடைந்தால் ஆசை நெருங்காது.

* எது வேண்டுமானாலும் கடவுளிடம் மன்றாடிக் கேளுங்கள்.

* உலக விஷயங்களில் ஈடுபட்டு பெருமைப்படுவது போலி கவுரவம்.

* கடவுளின் திருவடியைச் சரணடைவதே உண்மையான கவுரவம்.

* பசித்திருப்போருக்கு இரக்கமுடன் உணவளியுங்கள்.

எச்சரிக்கிறார் ஷீரடி சாய்பாபா






      Dinamalar
      Follow us