sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

எழும்பூர் அர்த்தநாரீஸ்வரர்!

/

எழும்பூர் அர்த்தநாரீஸ்வரர்!

எழும்பூர் அர்த்தநாரீஸ்வரர்!

எழும்பூர் அர்த்தநாரீஸ்வரர்!


ADDED : பிப் 25, 2014 05:05 PM

Google News

ADDED : பிப் 25, 2014 05:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில், சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இது தேவார வைப்புத்தலம். திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறையில் உள்ள பாடலில் 'எழுமூர்' என இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது. மூலவர் சிவனின் ஆவுடையார், மூன்றரை அடி விட்டம் கொண்டது. கருவறைச் சுவரில் அர்த்தநாரீஸ்வரரின் உருவச்சிலை உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு மிக்க இங்கு, உத்தரவாகினி ஆறு வடக்கு நோக்கி ஓடியதால், புனிதமாக விளங்கியது.

அந்நியர் ஆட்சிக் காலத்தில் பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. 18ம் நூற்றாண்டில், இப்பகுதியைச் சேர்ந்த ஆராவமுத நாயுடு, தன் தோட்டத்தில் தூர் வாரிய போது, இங்குள்ள சிவலிங்கத்தையும், விநாயகர் சிலையையும் கண்டெடுத்தார். அவை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நூறு ஆண்டுக்கு முன்,வெங்கடகிரி மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டபோது, இந்த சிவனிடம் வேண்டிக் கொள்ள குணமடைந்தார். அதற்கு நன்றிக்கடனாக, கோயிலுக்கு உற்ஸவ மூர்த்தி விக்ரஹங்களை வழங்கினார். இங்கு சிவராத்திரியன்று (பிப்.27) அபிஷேக ஆராதனை நடக்கிறது.

திறக்கும் நேரம்: காலை7.00- 11.00, மாலை 5.00- இரவு 8.30.






      Dinamalar
      Follow us