sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அரைகுறை அறிவு ஆபத்தானது

/

அரைகுறை அறிவு ஆபத்தானது

அரைகுறை அறிவு ஆபத்தானது

அரைகுறை அறிவு ஆபத்தானது


ADDED : நவ 28, 2017 04:02 PM

Google News

ADDED : நவ 28, 2017 04:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அரைகுறை அறிவு ஆபத்தானது. விடாமுயற்சி உன்னிடம் இருந்தால் முழுஅறிவு பெற்று தெளிவுடன் வாழலாம்.

* கடவுளை வணங்கும் ஆத்திகம் அவரது ஒரு பக்கத்தைக் காட்டுகிறது. எதிர்க்கும் நாத்திகம் மறுபக்கத்தைக் காட்டுகிறது.

* எந்தப் பணியில் ஈடுபட்டாலும், அதை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் உணர்வுடன் செய்யுங்கள். அதுவே தியானமாக மாறி பலனளிக்கும்.

* புறவாழ்வில் ஏற்படும் இன்ப துன்பம், மான அவமானம், புகழ் இகழ் அனைத்தையும் சமநிலையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

* சாந்தி என்பது மனம் எப்போதும் துாய்மையாக இருப்பதாகும். மன அமைதியே வலிமை, ஆனந்தம், ஞானம் அனைத்திற்கும் அடிப்படையானது.

* பனையளவு பாவம் செய்திருப்பவனும் கூட தினையளவு நன்மை செய்யத் தொடங்கி விட்டால், கடவுளின் அன்பைப் பெறும் தகுதி வந்து விடும்.

* மனித குல தலைவனாக இருக்க விரும்புபவன், மனித குலத்தின் அடிமையாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் அனைவரின் அன்புக்கு பாத்திரமாக முடியும்.

* கடவுளின் அடிமையாக இருங்கள். அதுவே மேலான இன்பம். அவர் நம்மைக் கைவிட்ட நிலையில் வாழ்வது என்பது நரக இருளை விடக் கொடுமையானது.



எச்சரிக்கிறார் அரவிந்தர்






      Dinamalar
      Follow us