sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சிவராத்திரி கொண்டாட காரணம்

/

சிவராத்திரி கொண்டாட காரணம்

சிவராத்திரி கொண்டாட காரணம்

சிவராத்திரி கொண்டாட காரணம்


ADDED : பிப் 17, 2017 10:59 AM

Google News

ADDED : பிப் 17, 2017 10:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவராத்திரி கொண்டாடுவதற்குரிய காரணங்கள் புராணங்களில் பலவாறாகக் கூறப்பட்டுள்ளது.

* பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் தன் விஸ்வரூபத்தைக் காட்ட விரும்பிய சிவன், வானுக்கும், பூமிக்குமாக வளர்ந்து நின்ற நாள்.

* சூரியனும், சந்திரனும் சிவனின் கண்களாக உள்ளனர். ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலகமே இருளில் மூழ்கியது. மீண்டும் உலகம் ஒளி பெற தேவர்கள் சிவனை வழிபட்ட நாள்.

* ஒவ்வொரு யுக முடிவிலும் உலகம் அழியும். இந்த நாளில் பார்வதிதேவி தன் பிள்ளைகளான உலக உயிர்களை (மனிதர் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகள்) காக்க சிவனை இரவு முழுக்க கண்விழித்து வணங்கும் நாள். இதன்படியே உயிர்கள் மீண்டும் உலகத்தில் பிறக்கின்றன.

* சாகா மருந்தான அமிர்தம் எடுப்பதற்கு தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதைக் குடித்த சிவனுக்கு தீங்கு நேராமல் இருக்க தேவர்கள் விரதமிருந்த நாளே சிவராத்திரி.






      Dinamalar
      Follow us