sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

புராணம் என்றால் என்ன

/

புராணம் என்றால் என்ன

புராணம் என்றால் என்ன

புராணம் என்றால் என்ன


ADDED : அக் 20, 2020 03:34 PM

Google News

ADDED : அக் 20, 2020 03:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆன்மிக தத்துவத்தை எளிமையாக புரிய வைப்பதே புராணத்தின் நோக்கம்.

* நாம் செய்யும் நல்வினைகள் நம்மை நல்வழிப்படுத்தும்.

* பண்புள்ளவர்கள் எங்கு இருந்தாலும் அமைதிக்கு வழிவகுப்பர்.

* மனம் என்னும் வீட்டில் இருந்தே கடவுள் நம்மை இயக்குகிறார்.

* எல்லா உயிர்களிடமும் கடவுளைக் காண்பதே உண்மை பக்தி.

* தினமும் செய்ய வேண்டிய அவசியக் கடமை தியானம்.

* தியானத்தால் மனம் பக்குவம் பெறும். வாழ்க்கை சீராகும்.

* வாழ்வில் நாம் எதை சந்திக்கப் போகிறோம் என்பதை மாற்ற முடியாது. அதுவே விதி.

* மனத் துாய்மையுடன் சிறுபூவை கொடுத்தாலும் கடவுள் ஏற்பார்.

* பண்பு இல்லாதவன் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்காது.

* கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கடவுளின் அருளால் உலகம் இயங்குகிறது.

* மனிதன் செய்யும் சமூகத் தொண்டுகள் அளவில் சிறியவை.

* உலக நன்மைக்காக ஞானிகள் செய்யும் பிரார்த்தனை பலத்தில் பெரியவை.

* உண்மை, நேர்மை மிக்கவர்கள் வாழ்வில் உயர்வர்.

* வாழ்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது அவரவர் கையில் உள்ளது.

விளக்குகிறார் சின்மயானந்தர்






      Dinamalar
      Follow us