sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனிதன் என்பவன் யார்

/

மனிதன் என்பவன் யார்

மனிதன் என்பவன் யார்

மனிதன் என்பவன் யார்


ADDED : செப் 16, 2018 07:57 AM

Google News

ADDED : செப் 16, 2018 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நற்செயல் செய்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட கருவியே மனிதன்.

* 'நான் யார்' என்பதை அறிந்து கொள்ள தவம், தியானம் மனிதனுக்கு துணைசெய்கிறது.

* கடவுளை வெளியில் தேடாமல் இதயத்தில் தேடுங்கள். இதயத்தில் கருணை இருந்தால் நிச்சயம் அவரும் இருப்பார்.

* கடவுளை அடைவதற்கு குறுக்கு வழி கிடையாது. நேர்மை ஒன்றே வழி.

* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உயர்ந்த உபதேசமும் ஆகும்.

* வாயை மட்டும் மூடிக் கொண்டு மனதை அலைபாய விட்டால் அது மவுனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

* மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே ஆன்மிக வாழ்வின் நோக்கமாகும்.

* கடவுள் பெயரை மந்திரம் போல சொல்வதால் மனம் அடங்கும்.

* மனிதன் சுயமாக இயங்க முடியாததற்கு காரணம் வலிமையற்ற மனமே.

* குறை எப்போதும் வெளியில் இருப்பதில்லை. அது எப்போதும் மனதில் தான் இருக்கிறது.

* அகந்தையை துறப்பவனே கடவுளின் அருள் பெற தகுதியானவன்.

விடை சொல்கிறார் ரமணர்






      Dinamalar
      Follow us