sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஊருக்கு உழைத்தால் யோகம்!

/

ஊருக்கு உழைத்தால் யோகம்!

ஊருக்கு உழைத்தால் யோகம்!

ஊருக்கு உழைத்தால் யோகம்!


ADDED : ஜன 17, 2018 03:59 PM

Google News

ADDED : ஜன 17, 2018 03:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஊருக்கு நல்லது செய்யும் விதத்தில் உழைப்பவன் யோகசாலி. அவன் கடவுளுக்கே பணி செய்த பாக்கியம் பெறுகிறான்.

* கடவுளுக்கு செய்யும் தொண்டு, ஆசிரியர்களுக்கு செய்யும் சேவை, பக்தர்களுக்கு செய்யும் பணி ஆகிய மூன்றும் புண்ணியம் மிக்கதாகும்.

* முன்னோர் நமக்காக எழுதி வைத்த நுால்களிலுள்ள கருத்துகளை முழுமையாக ஏற்க வேண்டும். சாதாரண நுால்கள் சொல்வதை ஏற்க வேண்டியதில்லை.

* கோபுரங்களை, கோயில்களின் விமானங்களை கண்டவுடனேயே எழுந்து நின்று வணங்க வேண்டும்.

* வயிறு வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துபவருடன் நட்பு பாராட்டாதே. பிறர் மீது குற்றம் சொல்பவருடன் பேசாதே.

* பகவானுக்கு நிவேதனம் செய்யாத உணவை சாப்பிடாதே. நீ விரும்பியதை எல்லாம், பெருமாளுக்கு நிவேதனம் செய்யாதே. புனித நுால்களில் சொல்லப்பட்டுள்ள பொருட்களை நிவேதனம் செய்.

* கடவுளுக்கு படைத்த உணவு, நீர், சந்தனம், மலர், தாம்பூலம் ஆகியவற்றை பிரசாதமாக கருத வேண்டும்.

சொல்கிறார் ராமானுஜர்






      Dinamalar
      Follow us