நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்த்திகை மாதத்தில் வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் வடபத்ரசாயி சன்னதியில் உள்ள கோபால விலாசத்திற்கு எழுந்தருள்வர். அப்போது மூவருக்கும் 108 கம்பளிகள் போர்த்துவர். குளிர்காலம் என்பதால் இந்த சேவை இங்கு நடக்கிறது.

