sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

27 ஆண்டுகள் பேசாமலே இருந்தவர்

/

27 ஆண்டுகள் பேசாமலே இருந்தவர்

27 ஆண்டுகள் பேசாமலே இருந்தவர்

27 ஆண்டுகள் பேசாமலே இருந்தவர்


ADDED : ஜன 27, 2017 11:54 AM

Google News

ADDED : ஜன 27, 2017 11:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

27 ஆண்டுகள் தொடர்ந்து மவுனவிரதம் மேற்கொண்டார் மகான், திருப்போரூர் மவுனகுருசுவாமி. சிங்கார வேலன் என்பது இவரின் இயற்பெயர். 15 ஆண்டு குழந்தைப்பேறு இல்லாமல் வருந்திய இவரது பெற்றோருக்கு, சென்னை அருகிலுள்ள திருப்போரூர் முருகன் அருளால் 1878ல் பிறந்தார். இரண்டு ஆண்டுகள் இல்லற வாழ்வில் ஈடுபட்டார். பின் துறவியானார். தன் குருநாதரின் உத்தரவுப்படி 27 ஆண்டுகள் மவுன விரதம் மேற்கொண்டார். தன் வாழ்நாளின் இறுதிக் காலத்தை மூன்று மாதத்திற்கு முன்னரே அறிவித்த இவர், 1926 ஜன.30ல் முக்தி அடைந்தார். இவரது மடம் திருப்போரூர் கண்ணுவார் பேட்டையில் உள்ளது. சிதிலமடைந்த இந்த மடத்தின் திருப்பணி நடக்க உள்ளது. ஜன.30ல் 91வது ஆண்டு குருபூஜை விழா நடக்கிறது.

அலைபேசி: 96263 57589.






      Dinamalar
      Follow us