sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பெருமாள் கோவிலில் பவுர்ணமி வலம்

/

பெருமாள் கோவிலில் பவுர்ணமி வலம்

பெருமாள் கோவிலில் பவுர்ணமி வலம்

பெருமாள் கோவிலில் பவுர்ணமி வலம்


ADDED : ஜன 27, 2017 11:55 AM

Google News

ADDED : ஜன 27, 2017 11:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவன், முருகன் தலங்களில் மலைக்கோவிலாக அமைந்த திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால், மதுரை கூடலழகர் கோவில் மலைக்கோவிலாக இல்லாவிட்டாலும், பவுர்ணமியன்று இங்கும் வலம் நடக்கிறது. சுவாமி சன்னிதியை சுற்றி 108 முறை வலம் வருகின்றனர். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்பதால், பக்தர்கள் 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரம் ஓதி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.






      Dinamalar
      Follow us