sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

விரதம் இருப்பதன் நோக்கம்

/

விரதம் இருப்பதன் நோக்கம்

விரதம் இருப்பதன் நோக்கம்

விரதம் இருப்பதன் நோக்கம்


ADDED : ஜன 27, 2017 11:55 AM

Google News

ADDED : ஜன 27, 2017 11:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்லா மனிதர்களாலும் எப்போதும் பட்டினி கிடந்து விரதம் இருக்க முடியாது. எனவே சில குறிப்பிட்ட நாட்களை, விரத நாட்களாக முன்னோர் அறிவித்தனர். தெய்வத்துக்கு பிரியமானது விரதம். அதை அனுஷ்டித்தால், இயல்பாகவே நல்லதைச் செய்யும் மனப்பான்மை கிடைத்து விடும். பசியின் கொடுமையை உணர்ந்து பசித்தவருக்கு உணவளிக்கும் பக்குவம் ஏற்படும். இத்தகைய நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவே விரதங்கள் பயன்படுகின்றன. விரதம் முடிந்ததும் விருந்து சாப்பிடுகிறோம். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விருந்து, மனிதனை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க பழக்குவதே பண்டிகை கால விருந்துகள்.






      Dinamalar
      Follow us