sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மணிக்கு ஒருமுறை ஒலிக்கும் மணி

/

மணிக்கு ஒருமுறை ஒலிக்கும் மணி

மணிக்கு ஒருமுறை ஒலிக்கும் மணி

மணிக்கு ஒருமுறை ஒலிக்கும் மணி


ADDED : நவ 18, 2016 12:17 PM

Google News

ADDED : நவ 18, 2016 12:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்களில் பூஜையின் போது மணி ஒலிப்பது வழக்கம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேரத்தைக் குறிக்கும்விதமாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை மணி ஒலிக்கின்றனர். கோவில் நடை சாத்திய பிறகும் இந்த மணி ஒலிக்கப்படும்.

இதற்கென தனி பணியாளர் இருக்கிறார். நேரத்தை குறிக்கும்விதமாக அடிக்கப்படும் மணி என்பதால் இதற்கு, 'நாழிகை மணி' என்று பெயர். திருவாரூர் தவிர அனைத்து கோவில்களில் உள்ள சிவன்களும், இத்தலத்தில் அர்த்தஜாம பூஜையில் ஒடுங்குவதாக ஐதீகம். இதை ஒட்டி இரவு 10:00 மணிக்கு நடராஜர் சன்னிதியில் அர்த்தஜாம பூஜை மிக விசேஷமாக நடக்கும்.






      Dinamalar
      Follow us