sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கண் நிறைந்த கணவர் அமைய...

/

கண் நிறைந்த கணவர் அமைய...

கண் நிறைந்த கணவர் அமைய...

கண் நிறைந்த கணவர் அமைய...


ADDED : மே 15, 2021 03:34 PM

Google News

ADDED : மே 15, 2021 03:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேத வியாசரிடம் அர்ஜுனன் உபதேசம் பெற்ற ஸ்தோத்திரம் 'லட்சுமி ஹ்ருதயம்'. இதை ஜபித்தால் மனதுக்கு பிடித்த மணவாழ்வு அமையும். இதை ஜபித்த கிருஷ்ணரின் தங்கையான சுபத்ரை, கண் நிறைந்த கணவராக அர்ஜுனனின் கரம் பற்றினாள்.

அந்த ஸ்லோகத்தின் பொருள் இது தான்.

''தாமரைக் கண்களைக் கொண்ட மகாலட்சுமியே! தைரிய லட்சுமியாக வந்து காப்பவளே! நெற்றி திலகத்தில் வாழ்பவளே! குளத்தில் நீர் இல்லாவிட்டால் மீன்கள் வாழ முடியாதது போல, கருணை மிக்க உன் அருள் பார்வை இல்லாமல் என்னாலும் வாழ முடியாது. நீயே என் தாய் என்பதை நிரூபிக்க இப்போதே வந்து விடு. கேட்டதை வழங்கும் கற்பகம் போன்றவளே! தாய், தந்தை, குரு என எல்லாமாக இருந்து என்னைக் கரை சேர்ப்பாயாக''






      Dinamalar
      Follow us