sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மனம் குளிரும் மகாலட்சுமி

/

மனம் குளிரும் மகாலட்சுமி

மனம் குளிரும் மகாலட்சுமி

மனம் குளிரும் மகாலட்சுமி


ADDED : மே 15, 2021 03:35 PM

Google News

ADDED : மே 15, 2021 03:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசும்சாணத்தால் வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு, நிலையில் மாவிலைத் தோரணம் கட்டும் வீட்டில் செல்வ வளம் பெருகும். வளையல், கண்ணாடி, சீப்பு, மஞ்சள், குங்குமம், புடவை ஆகியவற்றை சுமங்கலிகளுக்கு தானம் செய்யும் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள். குழந்தைகள் எழுத தொடங்கும் போது, நெல்மணிகளை பரப்பி அதில் எழுதினால் வித்யாலட்சுமியின் அருளால் கல்வி வளர்ச்சி உண்டாகும். குழந்தைகளுக்கு பால், பெண்களுக்கு தேன், கோயில் வழிபாட்டுக்கு தாமரை, பறவைக்கு தானியம், ஏழைகளுக்கு உணவு அளிக்க மகாலட்சுமி மனம் குளிர்வாள்.






      Dinamalar
      Follow us