sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கனவில் துரத்திய குரங்கு

/

கனவில் துரத்திய குரங்கு

கனவில் துரத்திய குரங்கு

கனவில் துரத்திய குரங்கு


ADDED : ஜன 07, 2022 08:39 AM

Google News

ADDED : ஜன 07, 2022 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி ரயில் நிலைய பணிக்காக வந்த கற்களில் ஒன்று அனுமனின் வடிவில் இருந்தது. அதை பக்தர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். ஒருநாள் அங்கு வந்த ஆர்ம்ஸ்பி என்னும் ஆங்கிலேய ரயில்வே அதிகாரி அந்தக் கல்லின் மீது கால் தடுக்கி விழுந்தார்.

கோபத்துடன் அதை அகற்ற உத்தரவிட்டார். அன்றிரவு அதிகாரியை நுாற்றுக்கணக்கான குரங்குகள் சூழ்ந்து துரத்துவது போல கனவு கண்டார். இதையடுத்து ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்ட அனுமதியளித்தார். சிறியளவில் கட்டப்பட்ட இது பிற்காலத்தில் பெரிதாக வளர்ந்தது. கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் எனப்படும் இது திருச்சி ரயில்நிலையம் அருகிலுள்ள ரயில்வே காலனியில் உள்ளது.






      Dinamalar
      Follow us