sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நகையாக மாறிய நாவற்பழம்

/

நகையாக மாறிய நாவற்பழம்

நகையாக மாறிய நாவற்பழம்

நகையாக மாறிய நாவற்பழம்


ADDED : ஆக 23, 2022 09:07 AM

Google News

ADDED : ஆக 23, 2022 09:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணருக்கு பிரசாதமாக நாவற்பழங்கள் படைக்கப்படும். எதற்காக இப்படி செய்கிறோம்?

ஒரு முறை கோகுலத்தின் வீதியில் மூதாட்டி நாவற்பழம் விற்றுக் கொண்டிருந்தாள். ஒரு பிடி நாவற்பழத்திற்கு ஈடாக ஒரு பிடி அரிசியை வாங்கிக் கொள்வாள். அங்கு தவழ்ந்து வந்தான் கிருஷ்ணன். வருவதற்குள் அவன் கொண்டு வந்த அரிசி கீழே சிந்தி விட்டது. கையில் ஒன்றுமே இல்லை. பாவமாய் பார்த்தான் அவன். பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைநிறைய பழங்களை கொடுத்து விட்டு வீடு திரும்பினார் மூதாட்டி. அவர் அன்று சேகரித்த அரிசியை எடுக்க கூடையைத் திறந்தார். அப்போது அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கூடை முழுவதும் நகை, பொற்காசுகள் நிரம்பியிருந்தன. அவனது கருணையை நினைத்து நெக்குருகி நின்றார்.






      Dinamalar
      Follow us