sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்

/

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்


ADDED : ஏப் 22, 2021 04:33 PM

Google News

ADDED : ஏப் 22, 2021 04:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டாபிஷேகத்திற்கு முதல்நாள் அயோத்தியிலுள்ள ரங்கநாதரை தரிசிக்க ராமனும், சீதையும் சென்றனர். அதாவது, தன்னைத் தானே வணங்கச் செல்கிறான் ராமன்.

'அர்ச்சகனும் அவனே, அர்ச்சிக்கப்படுபவனும் அவனே' என்கிற அபூர்வ நிலை. மனிதனாக பிறந்து விட்டதால், இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்துகிறான்.

யாருக்கும் கிடைக்காத அந்த பாக்கியம் தனக்கு கிடைத்தாக மகிழ்ந்த சீதை, அதை இமை கொட்டாமல், விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதன் காரணமாக, சீதையை 'விசாலாக்ஷ்யா' என அழைக்கிறார் வால்மீகி. விசாலமான கண்களை உடையவள் என்பது இதன் பொருள்.






      Dinamalar
      Follow us