sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஐவருக்கு ஒரு மனைவி விளக்கம்

/

ஐவருக்கு ஒரு மனைவி விளக்கம்

ஐவருக்கு ஒரு மனைவி விளக்கம்

ஐவருக்கு ஒரு மனைவி விளக்கம்


ADDED : மார் 03, 2017 02:03 PM

Google News

ADDED : மார் 03, 2017 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என பாண்டவர் ஐவர். இவர்களின் மனைவி திரவுபதி. ஐவருக்கு ஒரு மனைவியா என்பதற்குரிய விளக்கத்தை சின்மயானந்தர் சொல்கிறார். கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்னும் ஐந்து புலன்களே பாண்டவர்கள். இவற்றை இயக்கும் மனமே திரவுபதி. மனம் என்னும் கருவியுடன் கண் இணைந்து, உலகைக் கண்டு மகிழ்கிறது. அப்போது மற்ற நான்கு உறுப்புகளும் மனதுடன் இணைந்தே வேலை செய்கின்றன. இதனால் மனம் தூய்மையை இழப்பதில்லை. இந்த தத்துவத்தை உணர வைக்கவே ஒரு புராண வரலாற்றைச் சொன்னார்கள்.






      Dinamalar
      Follow us