sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மாசிமகம் கொண்டாட காரணம்

/

மாசிமகம் கொண்டாட காரணம்

மாசிமகம் கொண்டாட காரணம்

மாசிமகம் கொண்டாட காரணம்


ADDED : மார் 10, 2017 12:26 PM

Google News

ADDED : மார் 10, 2017 12:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருமுறை வெள்ளத்தால் உலகம் அழிய இருந்தது. பிரம்மா தனது படைப்புக்கருவிகளை ஒரு அமுத கலசத்தில் வைத்து நீரில் மிதக்க விட்டார். அது கும்பகோணத்தில் கரை ஒதுங்கியது. சிவன் அந்த கலசத்தின் மீது அம்பு எய்து உடைத்தார். கலசத்தில் இருந்த அமுதம் குளம் போல் தேங்கியது. அது மகாமகக்குளம் எனப்பட்டது. இந்த குளக்கரையில் சிவன் 16 இடங்களில் லிங்க வடிவில் தங்கினார். மேலும், கும்பத்தின் பெயரால் கும்பேஸ்வரர் என்ற பெயர் தாங்கி இங்கு அருள்பாலித்தார். மகாமகக் குளத்தில் நீராடி, 16 லிங்கங்களையும் வழிபட்டால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை. மாசி மகம் நட்சத்திரத்தன்று இந்த சம்பவம் நிகழ்ந்ததால், மாசிமக விழா கொண்டாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us