sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

விரதம் இருக்கும் முறை

/

விரதம் இருக்கும் முறை

விரதம் இருக்கும் முறை

விரதம் இருக்கும் முறை


ADDED : மார் 10, 2017 12:26 PM

Google News

ADDED : மார் 10, 2017 12:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாசி மக விரதம் மிக எளிமையானது. இந்நாளில் பட்டினியாக இருக்க வேண்டியதில்லை. புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தானம் செய்தால் போதும். இந்த விரதத்துக்கே 'தான விரதம்' என்று பெயர். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், அந்தணர்களுக்கு இந்நாளில் தங்கம், நவரத்தினங்களை தானமாக வழங்கிய காலம் உண்டு. இன்றைய சூழலில் ஏழைகளுக்கு தாலிக்கு தங்கம், கல்வி நிதி, மருத்துவச்செலவு போன்ற தானங்களைச் செய்யலாம்.

சிவமந்திரமான நமசிவாய, சிவாயநம ஆகியவற்றை இந்நாளில் 1008 முறை சொன்னால் செல்வ வளமும், பிறப்பற்ற நிலையும் கிடைக்கும் என்பது ஐதீகம்.






      Dinamalar
      Follow us