sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பேசாத நாளெல்லாம்...

/

பேசாத நாளெல்லாம்...

பேசாத நாளெல்லாம்...

பேசாத நாளெல்லாம்...


ADDED : டிச 19, 2021 02:38 PM

Google News

ADDED : டிச 19, 2021 02:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பற்றப்புலியூர், பொன்னம்பலம், புலியூர், வியாக்கிரபுரம், பூலோக கைலாயம், புண்டரீகபுரம் என சிதம்பரத்திற்கு பல பெயர்கள் உண்டு. முனிவரான வியாக்ரபாதர் பெரும் பற்று (விருப்பம்) கொண்டு சிவனை வழிபட்டதால் பெரும்பற்றப்புலியூர் என பெயர் பெற்றது. தேவாரப் பாடலில், “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.






      Dinamalar
      Follow us