
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவனுக்குரிய முதன்மையான வடிவம் நடராஜர் வடிவம். இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், கனகசபாபதி, பொன்னம்பலம் என பல பெயர்கள் உண்டு. தமிழ் இலக்கியங்களில் இவரை 'ஆடல்வல்லான்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

