sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

காத்திருக்கும் முன்னோர்கள்

/

காத்திருக்கும் முன்னோர்கள்

காத்திருக்கும் முன்னோர்கள்

காத்திருக்கும் முன்னோர்கள்


ADDED : ஜூலை 20, 2020 11:16 AM

Google News

ADDED : ஜூலை 20, 2020 11:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை. இந்நாளில் பிதுர்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக ஏற்படும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனடிப்படையில் அமாவாசைக்கு 'பிதுர் திதி' என்றும் பெயருண்டு. இந்நாளில் நம் வீட்டு வாசலில் வந்து தங்களுக்கு வழங்க வேண்டிய எள்ளும், தண்ணீரும் பெற முன்னோர்கள் காத்திருப்பதாகவும், ஆனால், சிரார்த்தமோ, தர்ப்பணமோ தரப்படவில்லை என்றால் ஏமாற்றம் அடைவதால் முன்னோர் சாபமிடுவர். இதை விளக்கும் ஸ்லோகம் ''அமாவாஸ்யா திநே ப்ராப்தே க்ருஹ த்வாரம் ஸமாஸ்ரிதா:!ஸராத்தாபாவே ஸ்வபவநம் ஸாபம் தத்வா வ்ரஜந்தி தே!! ஆடி அமாவாசையன்று ''பூமியில் எங்களின் மகன் பக்தியுடன் எள்ளுடன் தண்ணீரைச் சேர்த்து தர்ப்பணம் செய்யப் போகிறான்'' என எதிர்பார்த்து முன்னோர்கள் காத்திருப்பதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.






      Dinamalar
      Follow us