sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பிள்ளைகளே! கடமை தவறாதீர்கள்!

/

பிள்ளைகளே! கடமை தவறாதீர்கள்!

பிள்ளைகளே! கடமை தவறாதீர்கள்!

பிள்ளைகளே! கடமை தவறாதீர்கள்!


ADDED : ஜூலை 20, 2020 11:17 AM

Google News

ADDED : ஜூலை 20, 2020 11:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதியன்று எள்ளும், நீரும் கலந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இதை இறந்தவர்களின் ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். ஒரே நாளில் தெய்வங்கள், பித்ருக்கள் ஆகிய இருவரையும் வழிபட வேண்டியிருந்தால் முதலில் முன்னோருக்குரிய சிராத்தம், தர்ப்பணத்தையும், பிறகு தெய்வங்களுக்குரிய பூஜை, ஹோமத்தையும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வாழும் காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கைவிட்டாலும், உறவினர், நண்பர்கள் கூட அவர்களைக் காப்பாற்ற இடமுண்டு. அவர்கள் இறந்த பிறகு சாஸ்திரம் கூறியபடி முறையாக சிராத்தம், தர்ப்பணம் செய்து உணவளித்து பசி, தாகத்தை போக்குவது பிள்ளைகளின் கடமை.






      Dinamalar
      Follow us