நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* திருநீறில் மருந்து இருக்கு தெரியுமா... அதை தினம் அணிய புகழ் இருக்கு புரியுமா...
* கந்தன் திருநீறு அணிந்தால் கண்ட பிணி ஓடி விடும். குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்.
* நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ள மதில் உன்னடி முருகா
* செந்தில் நகர் சேவகா என திருநீறு அணிவாருக்கு மேவ வாராதே வினை.