நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கிய தலம் மயிலாடுதுறையில் உள்ள திருக்குறுக்கை வீரட்டானம். இந்நிகழ்வு நடந்த இடமே 'விபூதிக்குட்டை'. இதனால் இங்கு மண் வெள்ளையாக உள்ளது.
சிவன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கிய தலம் மயிலாடுதுறையில் உள்ள திருக்குறுக்கை வீரட்டானம். இந்நிகழ்வு நடந்த இடமே 'விபூதிக்குட்டை'. இதனால் இங்கு மண் வெள்ளையாக உள்ளது.