நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சிவனின் நண்பர் என்பதால் சுந்தரருக்கு 'தம்பிரான் தோழர்' எனப் பெயருண்டு.
* 'திருத்தொண்டத் தொகை' என்னும் நுாலின் மூலம் சிவனடியார்களை உலகறியச் செய்தார்.
* இவரது பாடல்களின் தொகுப்பு ஏழாம் திருமுறை. இதை 'திருப்பாட்டு' என்றும் சொல்வர்.
* பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை திரட்டியதால் 'ஆலால சுந்தரர்' எனப் பெயர் பெற்றார்.
* திருமுனைப்பாடி நாட்டின் மன்னர் நரசிங்கமுனையரையரால் இவர் வளர்க்கப்பட்டார்.