
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் முருகனையும், பாம்பையும் இணைத்து வழிபடுவர். முருகனுக்கு உகந்த சஷ்டி திதியில் புற்று வழிபாடு நடத்துவர்.
கர்நாடகாவில் உள்ள மங்களூருக்கு அருகில் குக்கே சுப்பிரமணியா கோயிலில், பாம்பு வடிவில் முருகன் தோன்றி சிவபூஜை செய்தார்.